ஈவெராவின் ‘பொன்மொழிகள்’

பி.ஏ. அனந்த கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் குறித்து வைத்த இந்தப் பொன் மொழிகளை சேமிப்புக்காகப் பகிர்ந்து வைக்கிறேன்.

 

பெரியாரின் சில பொன்மொழிகளைப் படிக்க நேர்ந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. பார்ப்பனரில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாக இருக்கிறது?

அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை அறையில் அனுமார் படத்தை வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாக இருக்கிறது.

 

2. பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்சத்திற்குப் போய் விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?

கடவுள் இருக்கிறார். போதாக்குறைக்கு தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

 

எனது பதில்: ஈவெராவின் நினைவிலி மனத்தில் இருப்பவை இவையே. வெளியில் போட்டதெல்லாம் வேஷம். இவரின் தொடர்ச்சியே இன்றைய தமிழ்நாட்டின் சீரழிவு.

மேலதிக விவாதங்களைப் படிக்க: https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan/posts/982137541812430?fref=nf&pnref=story

Share

Comments Closed