கவிதை

வேர்வையில் நனைந்து
கண்கூசும் வெயிலில்
சிக்னலுக்குக் காத்திருக்கும்போது
படபடத்து மின்னி மறையும் பட்டாம்பூச்சி
நூறு நூறு கண்களில்
விதைத்துச் செல்கிறது
ஒரு மரத்தை.

Share

Comments Closed