பதிவுகள்

ஓடும் ஒரு நதி
ஓரிடத்தில் பிரிகிறது.

இப்போது இரண்டு நதிகள்;
நான்கு கரைகள்.

பிரிந்த நதி
ஏதோ ஓரிடத்தில் இணைகிறது.

மீண்டும்
ஒரு நதி; இரண்டு கரைகள்.

என்றாலும்
பதிவுகளாய்
இடையில் ஏற்பட்டுவிட்ட
தீவுகள்.
 

Share

Comments Closed