ரங்கோலி – – கவிதை

கூடுதல் அழகு,

இடப்பட்ட வெள்ளைப்புள்ளிகள்

சுற்றி இழுக்கப்பட்ட

நெளிகோடுகள் காட்டிலும்

சிக்கிச் சிலிர்த்திருக்கும்

நீர் தெளித்த பழுப்பு நிறத் தரை

Share

Comments Closed