ஒரு கவிதை

அம்மாவுக்கான கவிதை

அம்மா இறந்த பின்பு
கனவில்
அடிக்கடி வருகிறாள்.
எடுத்த எடுப்பில்
எலே சாப்ட்டியா என்கிறாள்.
அவளுக்காக காத்திருக்கும்
ஒரு கவிதைக்கான
அலங்கார வார்த்தைகள்‌
அந்த நொடியே
இல்லாமலாகின்றன.

Share

Comments Closed